கொரோனா வைரஸ் அச்சம்! அவசர நிலையை அறிவித்த சுவிற்சர்லாந்து!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக சுவிஸ் அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸானது உலக நாடுகள் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று சுவிற்சர்லாந்து அரசாங்கம் நாடு முழுவதும் அவசர நிலையை அறிவித்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்களின் தாயகமான ஜெனீவா நகரம், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரு இடத்தில் கூடுவதற்கு தடை விதித்துள்ளது. சினிமாக்கள், திரையரங்குகள், … Continue reading கொரோனா வைரஸ் அச்சம்! அவசர நிலையை அறிவித்த சுவிற்சர்லாந்து!